Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வன்முறையில் 74 பெண்கள் பலி ! அதிர்ச்சி தகவல்

Webdunia
ஞாயிறு, 7 ஜூலை 2019 (16:07 IST)
பிரான்ஸ் நாட்டில் , இந்த ஆண்டில் ஜனவரி மாதம் முதல் தற்போதைய ஜூலை மாதம்வரைக்கும், 74 பெண்கல் குடும்பங்களில்  ஏற்படும் வன்முறையால் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகிறது.
குறிப்பாக இந்தக் குடும்ப வன்முறை என்பது வீட்டில் கணவரலோ குடும்ப உறுப்பினர்களாலோ தாக்கப்பட்டு கொடுரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. 
கடந்த ஜூலை 2 ஆம் தேதி  செந்தனியில் 22 வயது மதிக்கத்தக்க ஒரு 3 மாத கர்ப்பிணிப்பெண் அவரது கணவராலேயே கொலை செய்யப்பட்டு பரிதாபமாக இறந்தார்.
 
அதேபோல் அந்த பெண்ணின் கணவர் அடுத்தநாள் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.இதனையடுத்து இந்த ஒரு வருடத்தில் குடும்ப வன்முறையால் உயிரிழந்த பெண்களின் எண்னிக்கை 74 என்று ஒரு அதிர்சிகரமான தகவல் அந்நாட்டில் வெளியாகியுள்ளது. மேலும் ஒவ்வொரு வருடமும் 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட பெண்கள் குடும்ப வன்முறைக்கு ஆளாவதாகவும் தற்போது தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் பலத்த காற்று வீசும்.. மீனவர்களுக்கு எச்சரிக்கை..!

திருநெல்வேலியில் சாதிய தீண்டாமை படுகொலை.. பா ரஞ்சித் ஆவேசத்திற்கு நெட்டிசன்கள் பதிலடி

நேற்று பங்குச்சந்தை விடுமுறை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம் என்ன?

நேற்று உச்சம் சென்ற தங்கம் விலை இன்று சரிவு.. மீண்டும் 55000க்குள் ஒரு சவரன்..!

ஆர்.எஸ்.எஸ். அழைத்தால் சென்றுவிடுவேன்: ஓய்வு பெறும் நாளில் பேசிய உயர் நீதிமன்ற நீதிபதி!

அடுத்த கட்டுரையில்
Show comments