Webdunia - Bharat's app for daily news and videos

Install App

100% சிறார்களுக்கும் முதல் டோஸ் - லட்சத்தீவுகள் சாதனை!

Webdunia
புதன், 12 ஜனவரி 2022 (09:23 IST)
லட்சத்தீவில் 15 - 18 வயதுள்ள அனைத்து சிறார்களுக்கும் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது என அறிவிப்பு. 

 
ஜனவரி 3 ஆம் தேதி முதல் சிறார்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் நாடு முழுவதும் அன்று காலை முதலே சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் லட்சத்தீவுகள் யூனியன் பிரதேசத்தில் 15 - 18 வயதுள்ள அனைத்து சிறார்களுக்கும் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக சிறார்களுக்கு 100% தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக லட்சத்தீவுகள் அரசு தகவல் அளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவுரவ விரிவுரையாளர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்ப்பதா? அன்புமணி கண்டனம்..!

டிரம்ப் மனமாற்றத்தால் 1471 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் குஷி..!

25 கோடி ஏழைகளை பணக்காரர்களாக்கியுள்ளோம்! பாஜகவின் சாதனைகள் என்ன? - பட்டியலிட்ட பிரதமர் மோடி!

ஜனாதிபதி மாளிகையில் சி.ஆர்.பி.எப் வீராங்கனைக்கு திருமணம்.. வரலாற்றில் முதல் முறை..!

24 மணிநேரத்தில் அரசியல் சாசனப்படி முடிவெடுக்க வேண்டும்: ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்..

அடுத்த கட்டுரையில்
Show comments