Webdunia - Bharat's app for daily news and videos

Install App

20 ஆண்டுகளாக நடந்து வரும் காவிரி வழக்கின் தீர்ப்பு தேதி

Webdunia
செவ்வாய், 9 ஜனவரி 2018 (23:55 IST)
கடந்த 20 வருடங்களாக காவிரி பிரச்சனை குறித்து சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வரும் வழக்கு ஒன்றின் தீர்ப்பு இன்னும் 4 வாரத்தில் வழங்கப்படும் என அரிவிக்கப்பட்டுள்ளது.

காவிரி பிரச்சனை குறித்து கர்நாடகாவை சேர்ந்த தன்னார்வ அமைப்பு ஒன்று தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வந்தது.. இந்த வழக்கின் விசாரணை பல்வேறு கட்டங்களாக நடந்து வந்த நிலையில் தற்போது இன்னும் 4 வாரங்களில் இந்த வழக்கின் தீர்ப்பு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, பாண்டிச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களின் நலன்கள் சம்பந்தப்பட்ட இந்த வழக்கு 20 வருடங்களுக்கு பின் தீர்ப்பு வழங்கப்படுவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments