Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் மருத்துவமனையில் அனுமதி

Webdunia
வெள்ளி, 11 மார்ச் 2022 (17:43 IST)
தெலுங்கானா   மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தெலுங்கானா  மாநிலத்தில் முதல்வர் சந்திரசேகர் ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியில் ஆட்சி நடந்து வருகிறது.

இந்நிலையில் முதல்வர் சந்திரசேகர் ராவ் உடல் நலப் பாதிப்பு காரணமாக இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கை வலி ஏற்பட்டதாகவும் ,  நெஞ்சு வலி காரணமாக தனியர் மருத்துவமனையில் ஆஞ்சியோகிரம்  மருத்துவ சிகிச்சை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments