Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வருக்கு மாவோயிஸ்டுகள் மிரட்டல்..

Arun Prasath
சனி, 16 நவம்பர் 2019 (16:12 IST)
கேரள முதல்வர் பிரனாயி விஜயனுக்கு மாவோயிஸ்ட்டுகளிடம் இருந்து மிரட்டல் கடிதம் வந்துள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டிலிருந்து சுமார் 7 மாவோயிஸ்ட்டுகள் கேரள மாநில போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் வட்டகரா காவல் நிலையத்திற்கு ஒரு கடிதம் வந்துள்ளது.

அந்த கடிதத்தில், ”எங்களில் 7 பேரை போலீஸார் சுட்டுக்கொன்றுள்ளது. இதற்கு பினராயி விஜயன் தான் பொறுப்பு. அவரை நாங்கள் பலிக்கு பலி தீர்ப்போம். மேலும் போலீஸ் அதிகாரி ஹரீஷ் என்பவருக்கு தக்க பாடத்தை புகட்டுவோம்” என எழுதப்பட்டிருந்தது.

இது குறித்து போலீஸ் அதிகாரிகள் “எங்களுக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. மேலும் அருகிலுள்ள பகுதிகளிலிருந்து தான் வந்துள்ளதாக தெரிகிறது. தற்போது இது குறித்தான விசாரணையில் உள்ளோம்” என கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

ஆர்.எஸ்.எஸ்.தலைவர் கொடுத்த அறிவுரை.. மணிப்பூர் குறித்து ஆலோசனையில் அமித்ஷா..!

டெஸ்லா கார் எல்லாமே ஹேக் செய்யக்கூடியவை தான்! பதிலடி கொடுத்த ராஜீவ் சந்திரசேகர்!

சென்னையில் இன்று இரவு மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

சசிகலாவுக்கு ரீ என்ட்ரி இல்லை.! அடித்து சொல்லும் ஜெயக்குமார்..!!

பாலியல் வழக்கில் கைதாகிறாரா எடியூரப்பா.? சிஐடி அதிகாரிகள் 3 மணி நேரம் விசாரணை..!!

அடுத்த கட்டுரையில்
Show comments