Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகுபலின்னு நெனப்பு: யானைகளுடன் சண்டை போட்ட நபர்

Webdunia
வெள்ளி, 21 டிசம்பர் 2018 (13:50 IST)
ஜார்கண்டில் குடிபோதையில் யானைகளிடம் சண்டை போட்ட நபர் யானைகளால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
ஜார்கண்டை சேர்ந்த நபர் ஒருவர் தனது வீட்டினருகே குடிபோதையில் அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது அவரது கிராமத்திற்குள் ஒரு யானை கும்பல் புகுந்தது. யானையை கண்டு மக்கள் மரண பயத்தில் ஓட ஆரம்பித்தனர்.
 
அந்த நபரோ போதையில் ஓடாமல், அசராமல் யானையை நோக்கி ஓடி அதனிடம் மல்லுகட்டினார். நொடிப்பொழுதில் யானை கூட்டம் அவரை மிதித்தே கொன்றது. போதையில் செய்த செயலால் ஒரு நபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments