Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சைடுகேப்பில் அத்துமீறிய மனைவி: 40 முறை கொடூரமாககுத்தி கொலை செய்த கணவன்

Webdunia
திங்கள், 4 பிப்ரவரி 2019 (14:43 IST)
அரியானா மாநிலம் குருகிராமில் அடுத்தவர்கள் முன்னிலையில் தம்மை அசிங்கப்படுத்திய மனைவியை கணவன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
அரியானா மாநிலம் குருகிராம் பகுத்யை சேர்ந்தவர் பங்கஜ். இவரது மனைவி வன்ஷிகா சர்மா. இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. திருமணம் ஆனது முதலே கணவன் மனைவிக்கிடையே எந்நேரமும் பிரச்சனை தான். வன்ஷிகா தனது கணவரை அவ்வப்போது அடுத்தவர் முன்னிலையில் அசிங்கப்படுத்தி வந்துள்ளார்.
 
அப்படி நேற்றும் வன்ஷிகா கணவரை திட்டியுள்ளார். இதனால் மனைவி மீது கடும் கோபத்தில் இருந்த பஞ்கஜ், வன்ஷிகா தூங்கியதும் அவரை 40 முறை குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார்.
 
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், வன்ஷிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பங்கஜை கைது செய்த போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

தடுப்பணை பணிகளை நிறுத்துங்கள்.! கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்..!!

மாட்டிறைச்சியை செய்யுங்கள்...! விரும்பி சாப்பிடத் தயாராக இருக்கிறோம்..! அண்ணாமலைக்கு ஈவிகேஎஸ் பதிலடி!

கூகுள் நிறுவன அதிகாரிகள் சென்னை வருகை.. முதல்வர் ஸ்டாலினை சந்திக்க திட்டம்?

காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் தமிழ்நாட்டில் 1.21 கோடி மரங்கள் நட இலக்கு! - பொள்ளாச்சி திமுக எம்.பி. முதல் மரக்கன்றை நட்டு தொடங்கி வைத்தார்!

எங்களுக்கே இலவசம் இல்லையா.? அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments