Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே பிரசவத்தில் 21 குட்டிகளை ஈன்ற நாய்

Webdunia
சனி, 23 ஜூன் 2018 (15:13 IST)
கர்நாடகாவில் நாய் ஒன்று ஒரே பிரசவத்தில் 21 குட்டிகளை ஈன்ற சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

 
கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் சதீஷ். இவர் அமெரிக்க பிட்புல் வகையை சேர்ந்த நாய் ஒன்றை வளர்த்தி வந்தார். இந்த நாய்க்கு அவர் ஈவா என பெயர் வைத்துள்ளார். கர்ப்பமாக இருந்த அந்த நாய்க்கு நேற்று பிரசவமானது. 36 மணி நேர இடைவெளியில் அந்த நாய் 21 குட்டிகளை ஈன்றது. அதில் 11 ஆண் குட்டிகளும் 10 பெண் குட்டிகளும் அடங்கும். ஆனால் பிறந்த உடனே 4 குட்டிகள் உயிரிழந்தது.
 
பிரிட்டனைச் சேர்ந்த நாய் ஒரே பிரசவத்தில் 24 குட்டிகளை ஈன்றது தான் கின்னஸ் சாதனை. அடுத்தபடியாக ஈவா 21 குட்டிகளை ஈன்று சாதனை படைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மனைவியை அடித்துக் கொன்ற கணவர்.! உடலை தூக்கில் தொங்கவிட்ட கொடூரம்..!!

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு கேலிக் கூத்து.! ஓட்டு சதவீதத்தில் குளறுபடி..! இபிஎஸ் விமர்சனம்..!!

இந்தோனேசியாவில் ஸ்டார்லிங்க் இணைய சேவையை தொடங்கிய எலான் மஸ்க்.. இந்தியாவில் எப்போது?

சென்னை சென்ட்ரல் அருகே தபால் நிலைய மேற்கூரை இடிந்து விபத்து.. ஊழியர்கள் படுகாயம்..!

குறுவைத் தொகுப்புத் திட்டத்தை உடனே அறிவிக்க வேண்டும்.! தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை..!!

அடுத்த கட்டுரையில்
Show comments