Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலீஸ்காரரின் கன்னத்தில் அறைந்த பாஜக தலைவர்

Webdunia
திங்கள், 5 நவம்பர் 2018 (11:48 IST)
டெல்லியில் பாஜக தலைவர் மனோஜ் திவாரி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவல் அதிகாரியின் கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ளது.
டெல்லியில் சிக்னேச்சர் பாலத் திறப்பு விழாவிற்கு வருகை தந்த பாஜக தலைவர் மனோஜ் திவாரியின் ஆதராவாளர்களுக்கும் ஆம் ஆத்மி ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
 
இந்த நேரத்தில் போலீஸ் அதிகாரி ஒருவர் அங்கு இருந்த மனோஜ்திவாரியை அந்த இடத்தில் இருந்து பாதுகாப்பாக அழைத்து வர முற்பட்டார். அப்போது மனோஜ் திவாரி அந்த காவல் அதிகாரியின் கன்னத்தில் ஓங்கி அறைந்ததாக தெரிகிறது.
 
பாஜக தலைவர் போலீஸ் அதிகாரியை அறைந்த சம்பவம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments