Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஸ்டண்ட்மேனாக மாறி பாம்பை காலி செய்த பூனை

Advertiesment
ஸ்டண்ட்மேனாக மாறி பாம்பை காலி செய்த பூனை
, புதன், 31 அக்டோபர் 2018 (16:21 IST)
வீட்டில் நுழைய முயன்ற பாம்பை பூனை ஒன்று அடித்தே கொன்ற சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
வியட்னாமில் பாம்பு ஒன்று ஒருவரது வீட்டினுள் நுழைய முயற்சித்திருக்கிறது. அப்போது சிங்கம்போல் அந்த வீட்டினுள் இருந்து சீறிட்டு வந்த பூனை அந்த பாம்புடன் கடுமையாக சண்டையிட்டது.
 
அந்த பூனையை காலி செய்ய பாம்பு எவ்வளவு முயற்சித்தும், பூனை காலாலேயே அந்த பாம்பை அடித்துக் கொன்றது. இந்த வீடியோவானது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

200 இடங்களுக்கு மேல் வெள்ளம் சூழும்? சென்னைக்கு எச்சரிக்கை