Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆற்றுப்பாலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து- 9 பேர் பலி

Webdunia
புதன், 15 டிசம்பர் 2021 (14:36 IST)
ஆந்திர மாநிலம் கோதாவரியில் ஆற்றுப்பாலத்தில் இருந்து ஒரு பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 9 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்திற்கு அருகேயுள்ள ஜல்லேறு என்ற ஆற்றுப்பாலத்தில் சென்று கொண்டிருந்த  ஒரு பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுப்பாலத்தில் இருந்து  கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் ஓட்டுநர் உள்ளிட்ட 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தற்போது மீட்புப் பணிகள் நடந்து வரும் நிலையில், 30 மேற்பட்ட பணிகள் இப்பேருந்தில் பயணித்ததாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

சஹாரா க்ரூப்ஸை குறிவைத்த Scam 2010 வெப் சிரிஸ்! – வழக்கு தொடர்வோம் என எச்சரிக்கை!

கூட்ட நெரிசலில் இறந்தாரா? கொலையா? செண்ட்ரல் வந்த ரயிலில் அழுகி கிடந்த ஆண் சடலம்!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!

குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலந்த விவகாரம்: சிபிசிஐடி வழக்குப்பதிவு

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான ஈரான் அதிபர் என்ன ஆனார்? 12 மணி நேரமாக மீட்பு பணி..!

அடுத்த கட்டுரையில்
Show comments