Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு 7 நாட்கள் காவல்: நீதிமன்றம் உத்தரவு

Webdunia
திங்கள், 7 மார்ச் 2022 (16:32 IST)
தேசிய பங்குச் சந்தையில் மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட சித்ரா ராமகிருஷ்ணாவை 7 நாட்கள் காவலில் எடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
தேசிய பங்குச் சந்தையில் பல்வேறு முறைகேடுகள் செய்ததாகவும் பதவி உயர்வு சம்பள உயர்வு முறைகளில் ஈடுபட்டதாகவும் சித்ரா ராமகிருஷ்ணா மீது குற்றம்சாட்டப்பட்டது
 
 இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்த சிபிஐ அதிகாரிகள் நேற்று இரவு சித்ரா ராமகிருஷ்ணாவை கைது செய்தனர்
 
இந்த நிலையில் தேசிய பங்குச்சந்தை முறைகேடு வழக்கில் சித்ரா ராமகிருஷ்ணாவை ஏழு நாட்கள் காவலில் எடுக்க சிபிஐக்கு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments