Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''காசு வாங்கிய நீ ஓட்டுப்போட்டாயா ..''.வேட்பாளர் ஒட்டிய நோட்டீஸ்

Webdunia
திங்கள், 7 மார்ச் 2022 (16:12 IST)
தமிழகத்தில் ஒவ்வொரு தேர்தலின்போது வாக்காளர்களுக்கு  ஓட்டிற்குப் பணம் கொடுக்கும் முறை  நிலவி வருகிறது.

இதனால் தேர்தல் காலத்தில் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்படும் அதிகாரிகள் பல கோடி ரூபாய் பணத்தைப் பறிமுதல் செய்கின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த ஊரக  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதாகப் புகார் எழுந்தது. அத்துடன் டோக்கன் மற்றும் பரிசுப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில், பணம் பெற்றவர்கள் தனக்கு ஊஅட்டுப் போடவில்லையே என்ற ஆத்திரத்தில் ஒரு வேட்பாளர் தமிழகத்தில் ஒரு பகுதியில்          காசு வாங்கிய நீ ஓட்டுப்போட்டாயா என ஒரு நோட்டீஸ் அடித்து  ஓட்டியுள்ளார். இது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடுகிறாரா நடிகை கவுதமி.. அவரே அளித்த பேட்டி..!

தலைவா வா..! ராணுவத்திலிருந்து திரும்பிய BTS குழு.. Purple மயமான தென் கொரியா!

ராஜ்ய சபா தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு.. போட்டியின்றி தேர்வாகும் 6 தமிழக எம்பிக்கள்..!

மேகாலயா முதல்வர் பொய் சொல்கிறார், என் மகள் அப்பாவி.. இந்தூர் சோனம் தந்தை பேட்டி..!

சிக்கிம் மாநிலத்திற்கு ஹனிமூன் சென்ற உபி தம்பதியை காணவில்லை.. அதிர்ச்சியில் உறவினர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments