Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேட் இன் இந்தியா; 50 கோடியாக உயரும் ஸ்மார்ட்போன் உற்பத்தி: மத்திய அரசு தீவிரம்!!

Webdunia
வெள்ளி, 15 செப்டம்பர் 2017 (19:14 IST)
மேட் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் 2020 ஆம் ஆண்டிற்குள் ஸ்மார்ட்போன் உறிபத்தி 50 கோடியாக உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

 
இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்பாடு கடந்த சில ஆண்டுகளாக வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் ஸ்மார்ட்போன் உற்பத்தியும் அதிகரித்து வருகிறது. 
 
2014 ஆம் ஆண்டு இந்தியாவில் 6 கோடி ஸ்மார்ட்போன்கள் தயாரிக்கப்பட்டது. அடுத்தடுத்த ஆண்டுகளில் இது 17 கோடியாக உயர்ந்தது.
 
தற்போதுள்ள நிலையில் ஸ்மார்ட்போன் உற்பத்தி 35% அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே, 2020 ஆம் ஆண்டிற்குள் இந்தியாபில் ஸ்மார்ட்போன் உற்பத்தி 50 கோடியாக உயர்த்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

ஈரோடு கிழக்கில் நடந்தது தான் விக்கிரவாண்டியில் நடக்கும்: எடப்பாடி பழனிசாமி பேட்டி..!

மனித விரலை அடுத்து பூரான்.. ஆன்லைன் ஐஸ்க்ரீம் வாங்குவதற்கு அச்சப்படும் பொதுமக்கள்..!

நீட் தேர்வு முறைகேடு.. 4 மாணவர்கள் கைது.. 9 மாணவர்களுக்கு சம்மன்..!

ஆப்பிள் மேல் அப்கிரேட்… மதுரையில் உலாவரும் வேன்!

அடுத்த கட்டுரையில்
Show comments