Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முகமற்ற, கோர உருவுடைய உயிரினம்: கடற்கரையில் பரபரப்பு...

Webdunia
வெள்ளி, 15 செப்டம்பர் 2017 (17:57 IST)
அமெரிக்காவில் ஹார்வே புயல் பெரும் பாதிப்பை ஏற்டுத்தியது. புயலின் போது கடலில் ஏற்பட்ட ராட்சத அலைகளால் பல கடல் உயிரினங்கள் கரை ஒதுங்கின. 


 

 
 
இந்நிலையில், டெக்சாஸ் நகரத்தின் கலவெஸ்டான் பகுதியிலிருந்து 15 மைல் தொலைவில் விசித்திரமான உயிரினம் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. 
 
முக வடிவமே இல்லாத இந்த உயிரினம் பயங்கர தோற்றத்துடன், கோர பற்களை கொண்டுள்ளது. இதனை பலரும் ஈல் என்னும் மீன் வகை போல் உள்ளதாக கூறிவருகின்றனர்.
 
இந்த உயிரினத்தின் புகைப்படங்கள் தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஒரு துயரம்! ஆற்றில் இடிந்து விழுந்த பாலம்! பலர் மாயம்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

இஸ்ரேல் ஒரு ரவுடி நாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்: முதல்வரை சீண்டுகிறாரா ஈபிஎஸ்?

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments