Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முகமற்ற, கோர உருவுடைய உயிரினம்: கடற்கரையில் பரபரப்பு...

Webdunia
வெள்ளி, 15 செப்டம்பர் 2017 (17:57 IST)
அமெரிக்காவில் ஹார்வே புயல் பெரும் பாதிப்பை ஏற்டுத்தியது. புயலின் போது கடலில் ஏற்பட்ட ராட்சத அலைகளால் பல கடல் உயிரினங்கள் கரை ஒதுங்கின. 


 

 
 
இந்நிலையில், டெக்சாஸ் நகரத்தின் கலவெஸ்டான் பகுதியிலிருந்து 15 மைல் தொலைவில் விசித்திரமான உயிரினம் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. 
 
முக வடிவமே இல்லாத இந்த உயிரினம் பயங்கர தோற்றத்துடன், கோர பற்களை கொண்டுள்ளது. இதனை பலரும் ஈல் என்னும் மீன் வகை போல் உள்ளதாக கூறிவருகின்றனர்.
 
இந்த உயிரினத்தின் புகைப்படங்கள் தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

தமிழ் மக்கள் மிகவும் புத்திசாலித்தனமாக முடிவெடுக்க வேண்டும்.. நாமல் ராஜபக்சே

ஒரே நாடு, ஒரே தேர்தல் அடுத்த ஆட்சியில் அமல்படுத்தப்படும்: அமித் ஷா உறுதி

காங்கிரஸ் கட்சிக்கு 3 இலக்க வெற்றி கிடைக்காது: பிரசாந்த் கிஷோர் உறுதி..!

கரையை கடந்தது புயல்.. 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கம்..!

50 டிகிரி செல்சியஸ் வெப்பம்.. வெப்ப அலை எதிரொலி: 144 தடை உத்தரவால் அமல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments