Webdunia - Bharat's app for daily news and videos

Install App

40 சதவீத எம்பிக்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளதாக தகவல்

Webdunia
புதன், 13 செப்டம்பர் 2023 (13:47 IST)
இந்தியாவில் உள்ள எம்பிக்களில் 40 சதவீத எம்பிக்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டில்  வரும் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் வரவுள்ள  நிலையில், இதற்காக அனைத்து கட்சிகளும் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. 

இந்த நிலையில்,   இந்தியாவில் உள்ள எம்பிக்களில் 40 சதவீத எம்பிக்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதில், இந்திய நாடாளுமன்ற எம்பிக்களில் 40 சதவீதம் பேர்(306) பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளது. 25 சதவீதம் பேர் ( 194) மீது கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் போன்ற குற்ற வழக்குகள் உள்ளதாக  ஜனநாயக சீர்திருத்த அமைப்பில் ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 41 எம்பிக்கள் குற்றவழக்கை சந்தித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பதவியேற்ற மறுநாளே சிக்கல்.. ஹேமந்த் சோரன் முதல்வர் பதவி தப்புமா?

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்..! இந்திய வீரர்கள் 4-பேர் வீர மரணம்.!!

கூலிப்படைகளின் தலைநகரமாக சென்னை மாறி இருக்கிறது: அண்ணாமலை

ரஷ்யா சென்றடைந்தார் பிரதமர் மோடி.. முப்படைகள் வரவேற்பு.. புதினுடன் முக்கிய பேச்சுவார்த்தை..!

செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி.. அமலாக்கத்துறைக்கு முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments