Webdunia - Bharat's app for daily news and videos

Install App

9 மாடி குடியிருப்பில் தீ விபத்து: 50 பேர் பலி

Webdunia
புதன், 13 செப்டம்பர் 2023 (13:32 IST)
வியட்நாம் தலைநகர் ஹனோயில் 9 அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகிறது.

வியட்நாம்  நாட்டின் தலைநகர் ஹனோய் நககரில்  உள்ள 9  மாடி கட்டிடத்தில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர்,தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

அதிகாலை 2 மணியளவில் முழுவதுமாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது என்றும்  இத்தீவிபத்தில் 50 பேர் பலியானதாக தகவல் வெளியாகும் நிலையில், 70 பேர் வரை மீட்ககப்பட்டுள்ளதாகவும், 54 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

இந்த அடுக்குமாடி குடியிருப்பில்  150 பேர் வசித்ததாகக் கூறப்படும் நிலையில், தீ விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் தினமும் 5 கொலைகள்: இது தான் திராவிட மாடல் ஆட்சியின் லட்சணமா? அன்புமணி

தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.. தமிழக அரசின் அறிக்கை..!

தொகுதி மறுசீரமைப்பு அடுத்த கூட்டம் எங்கே? எப்போது? முக்கிய தகவல்..!

அமைதி பூங்காவாக இருந்த தமிழகத்தை கொலைக்களமாக மாற்றியது திராவிட மாடல்: டிடிவி தினகரன்

திருச்செந்தூர் கடலில் குளிக்கும் பக்தர்களுக்கு மர்மமான காயங்கள்: அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments