Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா நோயாளிகள் 3000 பேர் தலைமறைவு… கையைப் பிசையும் சுகாதாரத்துறை!

Webdunia
வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (07:52 IST)
கர்நாடகாவில் கொரோனா பாதிப்புக்கு ஆளான 3000 பேர் சிகிச்சை பெற்றுக் கொள்ளாமல் தலைமறைவாகியுள்ளனராம்.

கர்நாடக மாநிலத்தில் பெங்களூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3000 பேர் சிகிச்சைக்கு வராததால் குழப்பமான சூழல் உருவாகியுள்ளது.இது சம்மந்தமாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர் அசோக் பேசியதில் ‘பரிசோதனை முடிவுகள் அவரவர்களின் செல்போன்களுக்கு குறுந்தகவலாக அனுப்பப்படுகிறது. இது சம்மந்தமாக கொரோனா பாசிட்டிவ்வான 3000 பேர் சிகிச்சைக்கு வராமல் தலைமறைவாகியுள்ளனர். அவர்களை தேடி கண்டுபிடிப்பது சவாலானது. அதனால் தயவு செய்து தொற்றுள்ளவர்கள் மருத்துவமனக்கு வந்து சிகிச்சை பெற்றுக்கொள்ளுங்கள்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எனக்கு துணை முதல்வர் பதவி தருவதாக ஆதவ் அர்ஜூனா கூறினார்: சீமான் பேட்டி

அரசு சொத்தை வக்பு சொத்து என ஆக்கிரமித்து மசூதி கட்டிய விவகாரம்: நீதிமன்றம் அதிரடி..!

பொது இடங்களில் மாஸ்க் அவசியம்.. கேரள முதல்வர் அறிவுறுத்தல்.. தமிழகத்தின் நிலை என்ன?

மனைவியிடம் அடிவாங்கியதை வெளியே தெரியாமலிருக்க என்ன செய்ய வேண்டும்: பிரெஞ்ச் பிரதமருக்கு டிரம்ப் அறிவுரை..!

முஸ்லிம்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு மசோதா.. 2வது முறையாக திருப்பி அனுப்பிய கவர்னர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments