Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பையில் கட்டிடம் இடிந்து விபத்து 20 பேர் படுகாயம்!

Webdunia
செவ்வாய், 28 ஜூன் 2022 (18:49 IST)
மும்பை குர்லா கிழக்கு பகுதியில் உள்ள கட்டிடம் நேற்றிரவு திடீரென்று இடிந்து விழுந்தத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை குர்லா கிழக்கு பகுதியில் உள்ள  நாயக் என்ற நகரில் 4 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.

இங்கு நேற்றிரவு சுமார் 12 மணியளவில்  இந்தக் கட்டிடம் தீரென்று இடிந்து விழுந்தது. இதில், சுமார் 20 க்கும் மேற்பட்ட மககள் சிக்கிக் கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த தீயணைக்கு வீரர்கள்,  இடிபாடுகளில் சிக்கிய மக்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதீல்,  3 பேர் பலியானதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து மகாராஷ்டிர மாநில அமைச்சர்  ஆதித்ய தாக்கரே, இந்தக் கட்டிடங்களை காலி செய்யும்படி பொதுமக்களுகு அறிவித்த பின்னும் அவர்கள் அங்கு வசித்ததுள்ளனர். விபத்து குறித்து விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments