10,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியீடு!

Webdunia
செவ்வாய், 20 செப்டம்பர் 2022 (21:22 IST)
மஹாராஷ்டிர மாநிலத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

மஹாராஸ்டிர மாநிலத்தில் ஏக் நாத் ஷிண்டே தலைமையிலான  அதிருப்தி சிவசேனா குழு ஆட்சி நடந்து வருகிறது.

இம் மாநில கல்வி வாரியம் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது.

அதில்,  12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு வரும் பிப்ரவரி  மாதம் 21 ஆம் தேதி தொடங்கி மார்ச் 20 ஆம் தேதி வரை நடக்கிறது.

10 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு வரும் மார்ச் மாதம் 2 ஆம் தேதி தொடங்கி மார்ச் 25 ஆம் தேதி வ்ரை நடைபெறுகிறது எனத் தெரிவித்துள்ளது.

மேலும் பொதுத்தேர்வு தொடர்பான அட்டவணை கல்வி வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக கூட்டணிக்கு செல்கிறதா தேமுதிக? இரட்டை இலக்கங்களில் தொகுதிகள்?

மோடியால் பாஜகவுக்கு ஆபத்து.. பகீர் கிளப்பிய சுப்பிரமணியன் சுவாமி!

விஜய்க்கு சிபிஐ சம்மன்!.. போனாலும் பிரச்சனை... போகலானாலும் பிரச்சனை.. தளபதி சமாளிப்பாரா?!...

திமுக ஆட்சியில் 4 லட்சம் கோடி ஊழல்.. ஆளுநர் ரவியிடம் எடப்பாடி பழனிச்சாமி புகார்..!

சிறு வயதில் நிறைவேறாத காதல்: 60 வயதில் கரம் பிடித்த முதியவர்.. ஆச்சரிய தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments