Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் உச்சம் சென்ற பங்குச்சந்தை.. ஒரே நாளில் 600 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் உயர்வு..!

Siva
வெள்ளி, 12 ஜனவரி 2024 (10:48 IST)
பங்குச்சந்தை இந்த வாரம் பாசிட்டிவ்வான வாரமாக இருந்து வருகிறது என்பதும் பெரும்பாலான நாட்கள் இந்த வாரத்தில் பங்குச்சந்தை உயர்த்துள்ளது என்பதையும் பார்த்து வருகிறோம் 
 
இந்த நிலையில் வார இறுதி நாளான இன்று திடீரென சென்செக்ஸ் 600 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளது முதலீட்டாளார்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் 620 புள்ளிகள் உயர்ந்து 72343 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதே போல் தேசிய பங்கு சந்தை நிப்டி 178 புள்ளிகள் உயர்ந்து 21,824 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
இன்றைய பங்குச்சந்தையை பொருத்தவரை  ஐடி பீஎஸ், மணப்புரம் கோல்டு, தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி, கோல்டு பீஸ் ஆகியவை உயர்ந்துள்ளதாகவும் கல்யாண் ஜுவல்லரி, ஏபி கேப்பிட்டல்ம்  ஃபார்மா பீஎஸ், சிப்லா ஆகிய பங்குகள் குறைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments