Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாளில் உச்சம் சென்ற பங்குச்சந்தை.. ஜாக்பாட் அடித்த முதலீட்டாளர்கள்..!

Webdunia
வியாழன், 14 டிசம்பர் 2023 (11:29 IST)
பங்குச்சந்தை இன்று ஒரே நாளில் உச்சம் சென்றதை அடுத்து முதலீட்டாளர்கள்  ஜாக்பாட் நடித்துள்ளனர்  
 
கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் இன்று ஒரே நாளில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் சுமார் 800 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்து உள்ளது. 
 
சற்றுமுன் 750 புள்ளிகள் அதிகரித்து சென்செக்ஸ் 70 ஆயிரத்து 429 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதேபோல் தேசிய பங்கு சந்தை நிப்டி 233 புள்ளிகள் அதிகரித்து 21,159 என்ற போட்டிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
திடீரென சென்செக்ஸ் 70 ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் அதிகரித்துள்ளதை அடுத்த முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தங்கம் விலையுயும் அதிகரித்து பங்குச்சந்தையும் அதிகரித்துள்ளதால் தங்கம் மற்றும் பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்களுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று முதல் சிபிஎஸ்இ 10,12 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு.. இதுதான் வரலாற்றில் முதல்முறை..!

அமெரிக்க விமானங்கள் பஞ்சாப் வருவது ஏன்? முதல்வர் பகவந்த் சிங் மான் கேள்வி..!

தூண்டிக் கொண்டிருக்கிறீர்களா முதல்வரே? சாராய வியாபாரியால் கல்லூரி மாணவர் கொலை.. அண்ணாமலை

பரிட்சைக்கு நேரமாச்சு.. பாராகிளைடில் பறந்து சென்ற கல்லூரி மாணவர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments