பங்குச்சந்தை தொடர் வீழ்ச்சி.. எப்போது தான் உயரும்?

Webdunia
செவ்வாய், 14 மார்ச் 2023 (10:21 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக வீழ்ச்சி அடைந்து வரும் நிலையில் இன்று மீண்டும் சரிந்து உள்ளது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
அமெரிக்காவை சேர்ந்த இரண்டு முக்கிய வங்கிகள் திவால் ஆனதை அடுத்து உலகம் முழுவதிலும் உள்ள பங்குச்சந்தையில் அதன் தாக்கம் எதிரொலித்து வருகிறது. 
 
அந்த வகையில் கடந்த இரண்டு நாட்களாக பங்குச்சந்தை சரிந்து வரும் நிலையில் இன்றும் சென்செக்ஸ் மற்றும் நிப்டி மீண்டும் சரிந்து உள்ளது. 
 
சற்றுமுன் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 150 புள்ளிகள் சரிந்து 58 ஆயிரத்து 80 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதேபோல் தேசிய பங்கு சந்தை நிப்டி 55 புள்ளிகள் சார்ந்து 17098 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments