Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச்சந்தை மீண்டும் ஏற்றம்: இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்!

Webdunia
வெள்ளி, 20 ஜனவரி 2023 (10:22 IST)
மும்பை பங்கு சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று மீண்டும் பங்குச்சந்தை உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
நேற்று பங்கு சந்தை சரிந்த நிலையில் இன்று காலை பங்கு சந்தை தொடங்கிய உடனே ஏற்றத்தில் இருந்தாலும் குறைந்த அளவை ஏற்றத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
சற்றுமுன் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 45 புள்ளிகள் உயர்ந்து 60 ஆயிரத்து 904 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது 
 
அதே போல் தேசிய பங்கு சந்தை நிப்டி 12 புள்ளிகள் உயர்ந்து 18,119 என்ற பள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது
 
வாரத்தின் கடைசி நாளான இன்று பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடங்கி இருப்பது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல: உயர்நீதிமன்றம்

அரசு பள்ளிகளில் இனி காலை உணவில் உப்புமா இல்லை: அமைச்சர் கீதா ஜீவன்

வக்பு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை? சுப்ரீம் கோர்ட் கேள்வி

சென்னையில் 10 ஆண்டுகளுக்கு பின் ஏப்ரலில் பெய்த மழையின் சாதனை.. முழு தகவல்கள்..!

245 சதவீதம் வரி.. என்ன பண்ணப் போறீங்க? - சீனாவை சீண்டிய அமெரிக்கா!

அடுத்த கட்டுரையில்
Show comments