சென்ற வார சரிவை சரிசெய்யும் பங்குச்சந்தை.. முதல் நாளே ஏற்றத்தில் சென்செக்ஸ்..!

Webdunia
திங்கள், 21 ஆகஸ்ட் 2023 (09:45 IST)
இந்திய பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக சரிவிலிருந்தது என்பதையும் குறிப்பாக கடந்த வாரம் மிகப்பெரிய அளவில் சரிந்தது என்பதையும் பார்த்தோம். 
 
இந்த நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று பங்குச்சந்தை சற்று உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் 184 உயர்ந்து 65131 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.  
 
அதேபோல் தேசிய பங்கு சந்தை நிப்டி 42 புள்ளிகள் உயர்ந்து 19,352 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது,. ஒரு வாரமாக பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்தில் இருந்த நிலையில் இன்று பங்கு சந்தை உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதேபோல் இனிவரும் நாட்களிலும் பங்குச்சந்தை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments