Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாரத்தின் முதல் நாளே சரிவில் செல்லும் பங்குச்சந்தை.. இன்றைய நிப்டி, சென்செக்ஸ் நிலவரம்..!

Webdunia
திங்கள், 9 அக்டோபர் 2023 (10:56 IST)
இஸ்ரேல் போர் காரணமாக இன்று காலை முதலே பங்குச்சந்தை சரியும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பங்குச்சந்தை சுமார் 300 புள்ளிகள் இன்று சரிந்து உள்ளது. இன்றைய பங்குச் சந்தை நிலவரம் குறித்து தற்போது பார்ப்போம்

இன்று காலை வர்த்தகம் தொடங்கும் போது  மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 279 புள்ளிகள் சரிந்து 65 ஆயிரத்து 713 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.

அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிஃப்டி  81 புள்ளிகள் சரிந்து 19,573    என்ற புள்ளிகளில்  வர்த்தகம் ஆகி வருகிறது  .

கடந்த சில நாட்களாக தொடர்ந்து பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தாலும் இன்று சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்றும் மேலும் பங்குச்சந்தை இன்னும் ஒரு சில நாட்களில் மீண்டும் உயர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா தேர்தல்.. 4 எம்பி சீட்டுக்கு 6 பேர் போட்டி.. கமல்ஹாசனுக்கு கிடைக்குமா?

சிபிஐக்கு மாற்றப்பட்டது தாது மணல் வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

ஒரு கேலிச்சித்திரத்தை நாடே புரிந்துகொள்ளும்படி செய்தது விகடன்: கமல்ஹாசன்

2 வாரங்களாக கரடியின் பிடியில் பங்குச்சந்தை.. காளையின் பிடிக்கு செல்வது எப்போது?

தேர்வுகளை மட்டுமல்ல, வாழ்க்கையையும் சிரமமின்றி கடக்க உதவும் யோகா! - சத்குருவின் ஆலோசனை!

அடுத்த கட்டுரையில்
Show comments