பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

Webdunia
வெள்ளி, 25 ஆகஸ்ட் 2023 (10:10 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதும் குறிப்பாக இந்த வாரம் காலையில் ஏற்றமாகவும் மாலையில் சரிவாகவும் அதேபோல் காலையில் சரிந்து மாலையில் ஏற்றமாகவும் இருந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் இன்று காலை பங்கு சந்தை சற்று முன் வர்த்தகம் தொடங்கிய நிலையில் மும்பை பங்கு சந்தையின் 158 பள்ளிகள் சார்ந்து 65 ஆயிரத்து 94 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது,. 
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தையான நிப்டி 52 புள்ளிகள் சார்ந்து 19,334 புள்ளிகள் என வர்த்தகமாகி வருகிறது. ஜியோ, ரிலையன்ஸ், பஜாஜ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் இன்று உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. சன் டிவி பங்குகள் அதிகமாக உயர்ந்து ரூ.600 என வர்த்தகமாகி வருகிறது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதிய கட்சி தொடங்கிய ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனர்.. இலட்சிய ஜனநாயகக் கட்சி என்று பெயர் வைப்பு..!

நான் எப்படி இறந்தேன்? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் கேள்வி..!

கூலி வேலை செய்த இரு இளைஞர்கள்.. திடீரென அடித்த அதிர்ஷ்டம்.. இன்று லட்சாதிபதிகள்..!

மக்களவைக்குள் இ-சிகரெட் பயன்படுத்திய எம்பி.. கடும் எச்சரிக்கை விடுத்த சபாநாயகர்..!

திமுகவில் இணைந்த விஜய்யின் முன்னாள் மேனேஜர்.. நிலவு ஒருநாள் அமாவாசையாகும் என விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments