வரலாற்று உச்சம் செல்லும் சென்செக்ஸ்... 64500ஐ நெருங்குவதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

Webdunia
வெள்ளி, 30 ஜூன் 2023 (10:44 IST)
பங்குச்சந்தை வரலாற்றில் நேற்று முதல் முறையாக சென்செக்ஸ் 64,000 புள்ளிகளை தாண்டிய நிலையில் இன்று மீண்டும் 400 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 64 ஆயிரத்து 500 புள்ளிகளை நெருங்கி வருகிறது. இதனால் முதலீட்டாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 
பங்குச்சந்தையின் சென்செக்ஸ் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 52,000 என்று வந்த நிலையில் தற்போது 12000 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இன்று மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ்  470 புள்ளிகள் உயர்ந்து 64 ஆயிரத்து 340 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது 
 
அதேபோல் தேசிய பங்கு சந்தையான நிப்டி 110 புள்ளிகள் உயர்ந்து 19085 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments