Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து உயர்வு.. இன்றைய நிலவரம் என்ன?

Mahendran
புதன், 19 மார்ச் 2025 (18:55 IST)
உள்நாட்டு பங்குச் சந்தைகளில் காணப்பட்ட சாதகமான போக்கும், உலகளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததும் காரணமாக, இன்று அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ.86.44 ஆக முடிந்தது.
 
அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வட்டி விகித முடிவுக்கு முன்பாக, டாலர் மதிப்பு உயர்ந்துள்ளதாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
 
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், ரூபாய் இன்று ரூ.86.60 என்ற மதிப்பில் தொடங்கியது. பின்னர் அதிகபட்சமாக ரூ.86.43 ஐ எட்டியதும், குறைந்தபட்சமாக ரூ.86.68 வரை சென்றதும் பதிவாகியுள்ளது. இறுதியில், 12 காசுகள் உயர்வுடன் ரூபாய் ரூ.86.44 ஆக முடிந்தது.
 
இதற்கு முன், நேற்று (செவ்வாய்க்கிழமை), ரூபாய் 26 காசுகள் உயர்ந்து ரூ.86.55 ஆக முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 நாட்கள் அடைத்து வைத்து 7 சிறுவர்கள் பாலியல் வன்கொடுமை.. 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

ரூ.38 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்திய இளம்பெண்.. பெங்களூரு விமான நிலையத்தில் கைது..!

நூடுல்ஸ் சாப்பிட மறுத்த மனைவியை கொலை செய்த கணவன்.. பதட்டமின்றி போலீசில் சரண்..!

நெல்லை முன்னாள் எஸ்.ஐ., படுகொலை; குற்றவாளி சுட்டுப்பிடிப்பு; 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்

பெண்களுக்கு மகளிர் உதவித்தொகை போல் ஆண்களுக்கு மாதம் 2 புல் பாட்டில்: எம்.ல்.ஏ கோரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments