’’காணாமல் போவது யார் ? தேர்தல் முடிவில் தெரியும் ‘’ - அன்புமணிக்கு ஸ்டாலின் சவால்

Webdunia
வியாழன், 11 ஏப்ரல் 2019 (13:45 IST)
தமிழகம் அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர். தமிழகத்தில் இருபெரும் திராவிட தலைவர்களின் மறைவுக்குப் பிறகு அதிமுகவும், திமுகவும் மிகத்தீவிரமாக அரசியல் களத்தில் இறங்கியுள்ளனர். 
இந்நிலையில் இன்று புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தார் ஸ்டாலின்.
 
அன்புமணி ராமதாஸ், வாக்குச்சாவடியில் ’’நம்ம ஆட்கள் தான் இருபோம் அப்புறன் என்ன என்று தன்கட்சி தொண்டர்களிடையே பேசினார் .’’ இது சர்சையானது.
இந்நிலையில் பிரபல தனியார் சேனல் நடத்திய நேர்காணலில்  ஸ்டாலினிடம் இதுபற்றி கேள்வி எழுப்பப்பட்டது. 
 
அதற்கு ஸ்டாலின் கூறியதாவது :
 
’’அன்புமணி யார் என்பது அனைவருக்கும் தெரியும் என்று தெரிவித்தார்.’’
 
அதேபோல் அன்புமணி ராமதாஸ் தேர்தலுக்குப் பிறகு திமுக காணாமல் போகும் என்று கூறியுள்ளாரே என்று கேள்வி எழுப்பட்டது.
 
அதற்கு பதிலளித்த ஸ்டாலின் ‘’தேர்தல் முடிவுக்குப் பிறகு காணாமல் போவது யார் என்பது தெரியவரும் ’’என்று தெரிவித்தார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

SIR படிவத்தை முழுமையாக நிரப்பாவிட்டால் நிராகரிக்கப்படுமா? தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம்..!

5 வயது சிறுமியை கடத்தி ரூ.90,000க்கு விற்பனை.. கடத்தியவர் யார் என்பதை அறிந்து பெற்றோர் அதிர்ச்சி..!

என் தந்தை உயிருடன் இருப்பதற்கான ஆதாரத்தை காட்டுங்கள்.. இம்ரான்கான் மகன் ஆவேச பதிவு..!

இறங்கிய வேகத்தில் திடீரென உயர்ந்த தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 560 ரூபாய் உயர்வு..!

வாரத்தின் கடைசி நாளிலும் பங்குச் சந்தை உயர்வு.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments