டுவிட்டர் வலைதளம் அரைமணி நேரம் முடக்கம் ! பயனர்கள் சிரமம்...

Webdunia
புதன், 28 அக்டோபர் 2020 (21:17 IST)
உலகமெங்கும் பல கோடி வாடிக்கையாளர்களையும் , பயனர்களைக் கொண்டுள்ளது டுவிட்டர் வலைதளம்.

சமூக வலைதளங்களில் இன்றைய உலகளாவிய தகவல்களை நொடியில் கொடுத்து அதுகுறித்து நெட்டிசன்கள் கருத்துகள் பதிவிட்டு அது டிரெண்டிங்கில் சென்றால் பேசுபொருளாக உள்ளது என அனைவராலும் கவனத்தில் கொள்ளப்படும்.

இந்நிலையில், இன்று இரவும் 7:30 மணி முதல் இரவு 8 மணி வரை டுவிட்டர் வலைதளம் முடங்கப்பட்டு மீண்டும் தற்போது தொடங்கியதால் பயனாளர்கள் சிரமத்தை மேற்கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோட்டில் விஜய் மக்கள சந்திப்பு!.. கண்டிஷனோடு அனுமதி கொடுத்த போலீஸ்...

கேரள உள்ளாட்சி தேர்தல் தோல்வி: சபதத்தை நிறைவேற்ற மீசையை எடுத்த கம்யூனிஸ்ட் தொண்டர்

மெஸ்ஸி நிகழ்வின் குளறுபடி: மம்தா பானர்ஜி கைது செய்யப்பட வேண்டும் - அசாம் முதல்வர் சர்ச்சை கருத்து..!

கடற்கரையில் நடந்த கொண்டாட்டம்.. திடீரென நடந்த துப்பாக்கிச்சூடு, 10 பேர் பலி

யாருடன் கூட்டணி.. முக்கிய அப்டேட்டை அளித்த பிரேமலதா விஜயகாந்த்..!

அடுத்த கட்டுரையில்
Show comments