Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மொபைல் வாலட்டுகளுக்கு தடையா – ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு !

Webdunia
வெள்ளி, 30 ஆகஸ்ட் 2019 (13:55 IST)
ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் KYC அப்டேட் செய்யாவிட்டால் கூகுள் பே, அமேசான் பே கணக்குகள் முடக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

கூகுள்பே, பேடிஎம், போன்பே, ஏர்டெல்மணி, எம்ஐ பே, அமேசான் பே போன்ற பல மொபைல் வாலட்கள் இளைஞர்களால் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் பல அக்கவுண்ட்கள் KYC எனப்படும் வாடிக்கையாளர்களின் விவரங்களை வங்கிகளோடு இணைக்காமல் செயல்பட்டு வருகின்றன.

அதனால் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் KYC ஜெனரேட் செய்யாத மொபைல் வாலட்கள் முடக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த தகவலால் அதிகளவில் மொபைல் வாலட்டுகளைப் பயன்படுத்துவோர் பாதிக்கப்படுவர் என செய்திகள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

இந்திய இளைஞர்களை கோயிலுக்கு வரவழைக்க வேண்டும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் வலியுறுத்தல்

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை.. சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடையா?

நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. ஊட்டி மலை ரயில் ரத்து..! எத்தனை நாட்களுக்கு?

இன்று முதல் வரும் 21ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments