மொபைல் வாலட்டுகளுக்கு தடையா – ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு !

Webdunia
வெள்ளி, 30 ஆகஸ்ட் 2019 (13:55 IST)
ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் KYC அப்டேட் செய்யாவிட்டால் கூகுள் பே, அமேசான் பே கணக்குகள் முடக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

கூகுள்பே, பேடிஎம், போன்பே, ஏர்டெல்மணி, எம்ஐ பே, அமேசான் பே போன்ற பல மொபைல் வாலட்கள் இளைஞர்களால் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் பல அக்கவுண்ட்கள் KYC எனப்படும் வாடிக்கையாளர்களின் விவரங்களை வங்கிகளோடு இணைக்காமல் செயல்பட்டு வருகின்றன.

அதனால் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் KYC ஜெனரேட் செய்யாத மொபைல் வாலட்கள் முடக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த தகவலால் அதிகளவில் மொபைல் வாலட்டுகளைப் பயன்படுத்துவோர் பாதிக்கப்படுவர் என செய்திகள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏமாந்து போயிடாதீங்க.. திமுக பக்கம் நில்லுங்க!.. விஜயை தாக்கிய சத்யராஜ்!...

மகளிர் உரிமை தொகை உயரும்.. மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...

புஸ்ஸி ஆனந்த் சரியில்ல!.. எனக்கே இந்த நிலையா?!.. தவெகவில் மோதல்!...

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் பெரும் மாற்றம்: 2026 முதல் அமல்!

காலையில் உயர்ந்த தங்கம் மாலையில் மீண்டும் உயர்வு.. ஒரு லட்சத்தை தொட இன்னும் 1040 ரூபாய் தான்..

அடுத்த கட்டுரையில்
Show comments