Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூகுள் நிறுவன ஊழியர்களுக்கு அறிவித்த சலுகை ! ச்சே நமக்குக் கிடைக்கலீயே ....

Webdunia
செவ்வாய், 28 ஜூலை 2020 (17:01 IST)
இனிமேல் எப்போது உலகம் இயல்பு நிலைக்குத் திரும்புமோ என மக்கள் கேள்வி கேட்கவும் வேலைக்குச் சென்று வாழ்வாதாரத்தை ஈட்டவும் தொடங்க ஆயத்தமாக உள்ளனர்.ஆனால் இந்த கொரொனா தொற்றிக்கு தடுப்பூசி மருந்துகள் வந்தால்தான் அது சாத்தியமாகும்.

இந்நிலையில்,  பிரபல வாசிங்டன் போஸ்ட்,  திவால் ஸ்ட்ரீட், ஆகிய செய்தித்தாள்கள் வெளியிட்டுள்ளதில், ஸ்னாப் நிறுவனம்  தங்கள் ஊழியர்களை அடுத்த வருடம் 2021 செப்டம்பர் மாதம் வரை வீட்டில் இருந்தே வேலை செய்யும்படி கூறியுள்ளது. ஃபேஸ்புக் நிறுவனம் 2020 முழுவதும் ஊழியர்களை வீட்டிலுர்ந்து பணியாற்றுமாறு கூற திட்டமிட்டு வருவதாகத் தெரிகிறது. பிரபல கூகுள் நிறுவனம் வரும் 2021 ஆம் ஆண்டில் ஜூலை வரை தங்களின் பணியாளர்களை வீட்டிலிருந்து பணியாற்றுமாறு கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு: மேலும் ஒருவர் கைது

போக்குவரத்து - காவல்துறை மோதல்.. முதல்வருக்கு பறந்த கடிதம்..!

பத்திரகாளியம்மன் கோவிலின் வைகாசி திருவிழாவை முன்னிட்டு - ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன்!

குப்பைகள் கொட்டும் கூடராமாக மாற்றி வரும் நகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்காக வந்த நகராட்சி வண்டியின் வீடியோ வெளியாகி பரபரப்பு!

உலக சாதனைக்காக சிகரம் குழுவினர் நடத்திய ஒயிலாட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது!

அடுத்த கட்டுரையில்
Show comments