Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி-20 கிரிக்கெட் போட்டி ; இந்திய அணிக்கு 153 ரன்கள் வெற்றி இலக்கு!

Webdunia
புதன், 20 அக்டோபர் 2021 (18:04 IST)
டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம் இன்று நடந்து வருகிறது. இதில். இந்திய அணிக்கு 153 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலிய அணி.

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் வரும் அக்டோபர்  17 ஆம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், இன்று இந்திய அணிக்கு  எதிரான பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 153 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித் 57 ரன்கள் அடித்தார். இந்திய அணி தரப்பில் அஸ்வின் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இந்திய அணி இந்த இலக்கை எட்டுமா என்பதை காண ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலியின் ஓய்வு முடிவைத் திரும்பப் பெற சொல்லி பிசிசிஐ கேட்கவில்லை.. வெளியான தகவல்!

சொன்னா சொன்னதுதான்..! டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் விராட் கோலி!

ஐபிஎல் தொடங்கினாலும் ஸ்டார்க் வர மாட்டார்! அதிர்ச்சியில் உறைந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் ரசிகர்கள்!

ஐபிஎல் போட்டிகளில் விளையாடத் தயங்கும் வெளிநாட்டு வீரர்கள்.. வெளியான புதிய தகவல்!

எஞ்சிய ஐபிஎல் போட்டிகளை நடத்த மூன்று மைதானங்கள் தேர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments