டி-20 கிரிக்கெட் போட்டி ; இந்திய அணிக்கு 153 ரன்கள் வெற்றி இலக்கு!

Webdunia
புதன், 20 அக்டோபர் 2021 (18:04 IST)
டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம் இன்று நடந்து வருகிறது. இதில். இந்திய அணிக்கு 153 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலிய அணி.

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் வரும் அக்டோபர்  17 ஆம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், இன்று இந்திய அணிக்கு  எதிரான பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 153 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித் 57 ரன்கள் அடித்தார். இந்திய அணி தரப்பில் அஸ்வின் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இந்திய அணி இந்த இலக்கை எட்டுமா என்பதை காண ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிக்கெட்டை தவிர வேறு எதுவும் வேண்டாம்.. திருமண ரத்துக்கு பிறகு மனம் திறந்த ஸ்மிருதி மந்தனா..

பாகிஸ்தானுக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியை அனுப்பலாமா? பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு..!

மூன்று ஃபார்மட்டுகளிலும் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர்.. பும்ராவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டி.. 102 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி..!

தென்னாப்பிரிக்கா அணிக்கு திரும்பும் டேவிட் மில்லர்.. இந்திய அணியில் சுப்மன் கில்- ஹர்திக்.. இன்று முதல் டி20 போட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments