இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா?

Webdunia
புதன், 20 அக்டோபர் 2021 (16:37 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி டி-20 கிரிக்கெட் போட்டிகளில் கேப்டனாகச் செயல்படப்போவதில்லை என சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களுக்குப் பெரிய ஏமாற்றமாக அமைந்துள்ளது.

இந்நிலையில், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தற்போது கேப்டனாக உள்ள கோலி எதிர்காலத்தில் அந்தப் பொறுப்பிலிருந்து விடுபட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், கோலிக்கு மாற்றாக கேப்டனாக செயல்பட ரோஹித் சர்மா திறமையானவர் எனக் கூறி வருகின்றனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா செயல்படுவார் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியை அனுப்பலாமா? பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு..!

மூன்று ஃபார்மட்டுகளிலும் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர்.. பும்ராவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டி.. 102 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி..!

தென்னாப்பிரிக்கா அணிக்கு திரும்பும் டேவிட் மில்லர்.. இந்திய அணியில் சுப்மன் கில்- ஹர்திக்.. இன்று முதல் டி20 போட்டி..!

உணர்ச்சிகளை வெளிப்படுத்தினால் கிரிக்கெட் வீரர்களுக்கு மரியாதை கிடைக்காது: அஸ்வின்

அடுத்த கட்டுரையில்
Show comments