சிஎஸ்கே அணியில் கொரோனா; நாளைய ஆட்டம் துறப்பு! – சிஎஸ்கே நிர்வாகம் அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 4 மே 2021 (11:59 IST)
சிஎஸ்கே அணி பயிற்சியாளர் மற்றும் ஊழியருக்கு கொரோனா உறுதியான நிலையில் நாளைய ஆட்டத்தை துறப்பதாக சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஐபிஎல் போட்டிகள் விருவிருப்பாக நடந்து வந்த நிலையில் கொல்கத்தா அணி வீரர்கள் இருவருக்கு கொரோனா உறுதியான நிலையில் நேற்றைய ஆட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை சூபர் கிங்ஸ் அணி நிர்வாக இயக்குனர், பந்துவீச்சு பயிற்சியாளர் உள்ளிட்டோருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிஎஸ்கே மருத்துவ குழு சிறப்பு சிகிச்சை அளித்து வருவதாகவும், இந்த பாதிப்பால் சிஎஸ்கே அணி வீரர்கள் மீண்டும் தனிமைப்படுத்தப்பட உள்ளதால் நாளை சன்ரைஸர்ஸுடன் நடைபெற இருந்த போட்டியை துறப்பதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று ஃபார்மட்டுகளிலும் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர்.. பும்ராவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டி.. 102 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி..!

தென்னாப்பிரிக்கா அணிக்கு திரும்பும் டேவிட் மில்லர்.. இந்திய அணியில் சுப்மன் கில்- ஹர்திக்.. இன்று முதல் டி20 போட்டி..!

உணர்ச்சிகளை வெளிப்படுத்தினால் கிரிக்கெட் வீரர்களுக்கு மரியாதை கிடைக்காது: அஸ்வின்

ஐபிஎல் மினி ஏலம்: 350 வீரர்களுடன் இறுதிப் பட்டியல் வெளியீடு!

அடுத்த கட்டுரையில்
Show comments