Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளைய சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டி ஒத்திவைப்பா? – பிசிசிஐ ஆலோசனை!

Webdunia
செவ்வாய், 4 மே 2021 (09:08 IST)
ஐபிஎல்லில் விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகத்தில் சிலருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் நாளைய ஆட்டங்கள் ஒத்திவைக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் போட்டிகள் விருவிருப்பாக நடந்து வந்த நிலையில் கொல்கத்தா அணி வீரர்கள் இருவருக்கு கொரோனா உறுதியான நிலையில் நேற்றைய ஆட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை சூபர் கிங்ஸ் அணி நிர்வாக இயக்குனர், பந்துவீச்சு பயிற்சியாளர் உள்ளிட்டோருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகளை மொத்தமாக மகாராஷ்டிராவிலேயே நடத்தி விட மகாராஷ்டிரா அரசின் அனுமதியை பிசிசிஐ கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் சிஎஸ்கே அணியில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் நாளைய சிஎஸ்கே – சன்ரைஸர்ஸ் போட்டிகளை ஒத்திவைக்கலாமா என்பது குறித்தும் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

கில் இன்னிங்ஸுக்கு நடுவே சோம்பேறியாகிவிடுகிறார்… ரிக்கி பாண்டிங் விமர்சனம்!

விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்புவார்- மைக்கேல் கிளார்க் நம்பிக்கை!

ODI –ல் சதமடித்தாலும் பாராட்டமாட்டார்.. ஆனால் டெஸ்ட்டில் 50 ரன்கள் அடித்தாலே…- அப்பா குறித்து ரோஹித் நெகிழ்ச்சி!

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அடுத்த கட்டுரையில்
Show comments