Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னணி வீரர்கள் ஏலம் முடிந்தது: யார் யார் எந்த அணியில்?

Webdunia
சனி, 12 பிப்ரவரி 2022 (13:45 IST)
ஐபிஎல் மெகா ஏலம் பெங்களூருவில் நடைபெற்று வரும் நிலையில் இதில் முதல் செட் வீரர்கள் ஏலம் அதாவது முன்னணி வீரர்கள் ஏலம் முடிந்துள்ளது. 

 
இந்தியன் ப்ரீமியர் லீக் டி 20 போட்டிகள் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களால் கவனிக்கப்படும் போட்டி தொடராக உள்ளது. கடந்த ஆண்டு வரை ஐபிஎல்லில் 8 அணிகள் இருந்து வந்த நிலையில் இந்த ஆண்டு புதிதாக 2 அணிகள் சேர்த்து மொத்தம் 10 அணிகள் விளையாட உள்ளன.
 
ஐபிஎல் மெகா ஏலம் பெங்களூருவில் நடைபெற்று வரும் நிலையில் இதில் முதல் செட் வீரர்கள் ஏலம் அதாவது முன்னணி வீரர்கள் ஏலம் முடிந்துள்ளது. இந்நிலையில் இதில் எந்த வீரர்கள் எந்த அணி, எவ்வளவு தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டனர் என்ற விவரம் இதோ... 
 
அஸ்வின்  - ரூ.5 கோடி - ராஜஸ்தான் ராயல்ஸ்
ஷிகர் தவான் - ரூ.8.25 கோடி - பஞ்சாப் கிங்ஸ்
ஷ்ரேயஸ் அய்யர் - ரூ.12.25 கோடி - கேகேஆர்
ரபாடா - ரூ.9.25 கோடி - பஞ்சாப் கிங்ஸ்
ட்ரெண்ட் போல்ட் - ரூ. 8கோடி - ராஜஸ்தான் ராயல்ஸ்
கமின்ஸ் - ரூ.7.75 கோடி - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
டுபிளெசிஸ் - ரூ.7 கோடி - ஆர்சிபி
டி காக் - ரூ. 6.75 கோடி - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
வார்னர் - ரூ.625 கோடி - டெல்லி கேப்பிடல்ஸ்
ஷமி - ரூ.6.25 கோடி - குஜராத் ஜெயண்ட்ஸ்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீனியர் வீரருக்கும் பேருந்து ஓட்டுனருக்கும் ஒரே மரியாதைதான்.. பஞ்சாப் அணி குறித்து ஷஷாங் சிங் பெருமிதம்!

ஒவ்வொரு போட்டியும் நாங்களா செதுக்குனது..! பஞ்சாப் கிங்ஸ் வெற்றி குறித்து கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரை எந்த டிவியில், எந்த ஓடிடியில் பார்க்கலாம்? அதிகாரபூர்வ அறிவிப்பு..!

சச்சின் சாதனையை முறியடித்த சூர்யகுமார் யாதவ்.. குவியும் வாழ்த்துக்கள்

டெஸ்ட் போட்டிகளில் கோலியின் ‘இன்மை’யை உணர்வேன் – கேப்டன் ஷுப்மன் கில் வருத்தம்!

அடுத்த கட்டுரையில்
Show comments