Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் ஏலம் 2022 – இதுவரை ஏலத்தில் தேர்வான வீரர்கள் விவரம்

Webdunia
சனி, 12 பிப்ரவரி 2022 (13:00 IST)
ஐபிஎல் வீரர்களுக்கான ஏலம் தொடங்கி நடந்து வரும் நிலையில் ஷிகார் தவான் ரூ.8.25 கோடிக்கு பஞ்சாப் அணியால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

இந்தியன் ப்ரீமியர் லீக் டி 20 போட்டிகள் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களால் கவனிக்கப்படும் போட்டி தொடராக உள்ளது. கடந்த ஆண்டு வரை ஐபிஎல்லில் 8 அணிகள் இருந்து வந்த நிலையில் இந்த ஆண்டு புதிதாக 2 அணிகள் சேர்த்து மொத்தம் 10 அணிகள் விளையாட உள்ளன.

அணிகளுக்கான வீரர்கள் ஏலம் இன்று தொடங்கி நடந்து வருகிறது. இந்த ஏலத்தில் இதுவரை ஏலம் எடுக்கப்பட்ட வீரர்கள் மற்றும் அணிகள் குறித்த விவரங்கள்

டூ ப்ளெசிஸ் – ஆர்சிபி – 7 கோடி
முகமது ஷமி – ஆர்சிபி – 6.25 கோடி
ஸ்ரேயாஸ் ஐயர் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – 12.25 கோடி
ட்ரெண்ட் போல்ட் – ராஜஸ்தான் ராயல்ஸ் – 8 கோடி
ரவிசந்திரன் அஸ்வின் – ராஜஸ்தான் ராயல்ஸ் – 5 கோடி
காகிசோ ரபாடா – பஞ்சாப் கிங்ஸ் – 9.25 கோடி
பாட் கம்மின்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – 7.25 கோடி
ஷிகார் தவான் – பஞ்சாப் கிங்ஸ் – 8.25 கோடி

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரத்தம் ஒரு சொட்டு மிச்சமிருந்தாலும்.. விடாமுயற்சி! போராடி தோல்வியடைந்த ராஜஸ்தான் ராயல்ஸ்!

சதம் விளாசிய இஷான் கிஷன்.. சொல்லி அடித்த ஐதராபாத்! புதிய ரன் ரெக்கார்ட்!

இரக்கமில்லையா உனக்கு.. அடித்து வெளுக்கும் SRH! அரை சதம் விளாசிய RR பவுலர்ஸ்!

ஐதராபாத் - ராஜஸ்தான் போட்டி.. டாஸ் வென்றது யார்? இரு அணி வீரர்களின் விவரங்கள்..!

தல நல்லாருக்கியா தல..? தோனியை ஓடிச்சென்று கட்டிப்பிடித்த ஹர்திக் பாண்ட்யா! Viral Video!

அடுத்த கட்டுரையில்
Show comments