Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கெய்லுக்கு ஆதரவு கொடுத்த பஞ்சாப்

Webdunia
ஞாயிறு, 28 ஜனவரி 2018 (19:30 IST)
ஐபிஎல் ஏலத்தில் பெங்களூர் அணியால் கைவிடப்பட்ட அதிரடி மன்னன் கெய்லை பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

 
11வது ஐபிஎல் போட்டி வருகிற ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது. இதில் 8 அணிகள் பங்கேற்கின்றனர். அணிக்கான வீரர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஏலம் தற்போது பெங்களூரில் நடைபெற்று வருகிறது.
 
ஏலத்தில் 361 இந்திய வீரர்கள் உள்பட மொத்தம் 578 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். எதிர்பாராத நிகழ்வுகள் நடந்தது. அனுபவ வீரர்களை விட இளம் வீரர்கள் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டனர். பெங்களூர் அணியில் விளையாடி வந்த அதிரடி மன்னன் கெய்லை யாரும் ஏலத்தில் எடுக்காத நிலையில் இன்று பஞ்சாப் அணி அவரை ரூ.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments