Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளம் கிரிக்கெட் வீரரின் தந்தை கொரோனாவால் உயிரிழப்பு!

Webdunia
திங்கள், 10 மே 2021 (09:03 IST)
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய சேத்தன் சக்காரியாவின் தந்தை கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்.

இந்த ஐபிஎல் சீசனில் கவனம் ஈர்த்த இளம் பந்துவீச்சாளர் சேத்தன் சக்காரியா. ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய இவர் தோனி உள்ளிட்ட மூத்த வீரர்களின் விக்கெட்களை எடுத்து கவனத்தை ஈர்த்தார். இந்நிலையில் இவரின் தந்தை காஞ்சிபாய் சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் இப்போது அவர் உயிரிழந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

“இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியை இந்த காரணத்தால் நிராகரித்துவிட்டேன்” – ரிக்கி பாண்டிங் தகவல்!

இனிமேல் ஐபிஎல் போட்டிகளுக்கு கட்டண சலுகை கிடையாது: சென்னை மாநகர போக்குவரத்து கழகம்..!

பருத்தி மூட்ட குடோன்லயே இருந்திருக்கலாமே.. இதுக்கா இவ்ளோ அலப்பறை! – ஆர்சிபியை கலாய்க்கும் சக கிரிக்கெட் வீரர்கள்!

இவ்வளவு சோகத்துக்கு மத்தியிலும் கோலி படைத்த சாதனை!

ரசிகர்களின் கரகோஷங்களுக்கு மத்தியில் விடைபெற்றார் தினேஷ் கார்த்திக்!

அடுத்த கட்டுரையில்
Show comments