Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்-2020; டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி !

Webdunia
சனி, 3 அக்டோபர் 2020 (23:52 IST)
இன்று மாலை 7;30 மணி நடைபெறும் மற்றோரு ஆட்டத்தில் ஸ்ரேயா அய்யர் தலைமையிலான டெல்லி அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான  கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.

இதில் முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சு தேர்வு தேர்வு செய்து ஆடிவருகிறது.

டெல்லி அணியினர் அட்டகாசமான பேட்டிங் செய்தனர். 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் எடுத்து, கொல்கத்தா அணிக்கு 229 ரன்களை இலக்காக நிர்ணயித்தனர்.

கொல்கத்தா அணிக்கு 229 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது டெல்லி அணி.
இந்த அதிகப்பட்ச ஸ்கோரை கொல்கத்தா சேசிங் செய்யுமா என்பதைப் எல்லோரும் எதிர்ப்பார்த்தனர்.

இந்நிலையில், இறுதிவரை போராடிய கொல்கத்தா வீரர்கள் தங்களால் முடிந்தமட்டும் போராடினர்.

இறுதியில் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் மட்டுமே எடுத்தது.
எனவே டெல்லி அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

டி20 உலகப்கோப்பை..! முதல் போட்டியில் கனடாவை பந்தாடிய அமெரிக்கா..!!

ரோஹித்தை பார்க்க க்ரவுண்டுக்குள் ஓடிய ரசிகர்! அடித்து துவைத்த அமெரிக்க போலீஸ்! – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

வார்ம் அப் மேட்ச்சில் பங்களாதேஷை பந்தாடிய இந்தியா! – 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

வங்கதேசத்துக்கு எதிரான பயிற்சி போட்டியில் கோலி மிஸ்ஸிங்!

யார் இந்த அஸாம் கான்… 100 கிலோ எடையோடு சர்வதேசக் கிரிக்கெட்டில் தாக்குப் பிடிப்பாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments