சிஎஸ்கே அணியின் சூப்பர் வெற்றி! இளைஞரிடம் வெளிப்பட்ட ஸ்பார்க்

Webdunia
ஞாயிறு, 25 அக்டோபர் 2020 (18:55 IST)
சிஎஸ்கே அணியின் சூப்பர் வெற்றி! இளைஞரிடம் வெளிப்பட்ட ஸ்பார்க்
சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் இளம்வீரர் ருத்ராஜ் கெய்க்வாட் அபாரமாக ஆட்டத்தால் சென்னை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்தது. எனவே 146 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய சிஎஸ்கே அணி 18.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 150 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது 
 
சிஎஸ்கே அணியின் இளம் வீரர் ருத்ராஜ் கெய்க்வாட் 51 பந்துகளில் 65 ரன்கள் எடுத்தார். அவரது ஒவ்வொரு ஷாட்டிலும் ஸ்பார்க் தெரிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்றைய வெற்றியை அடுத்து சிஎஸ்கே அணி தற்போது 8வது இடத்தில் இருந்து 7 ஆவது இடத்திற்கு முன்னேறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலகக்கோப்பையை தவிர்ப்போம் என கூறிவிட்டு அணியை அறிவித்த பாகிஸ்தான்.. பூச்சாண்டி காட்டுகிறதா?

வங்கதேசத்தை நீக்கினால் உலக கோப்பை தொடரில் நாங்களும் விலகுவோம்: பாகிஸ்தான்

கோஹ்லி, ரோஹித்துக்கு ரூ.4 கோடி சம்பளம் குறைப்பா? பிசிசிஐ சொல்வது என்ன?

வங்கதேசத்தை அடுத்து பாகிஸ்தானும் புறக்கணிக்கிறதா? தாராளமா புறக்கணிச்சுக்கோ.. இந்தியாவுக்கு ஒரு நஷ்டமும் இல்லை..!

ஐசிசி உலகக்கோப்பை டி20 போட்டியில் வங்கதேசம் இல்லை: அதிரடி முடிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments