9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற சிஎஸ்கே: பஞ்சாப் அதிர்ச்சி தோல்வி

Webdunia
ஞாயிறு, 1 நவம்பர் 2020 (19:13 IST)
9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற சிஎஸ்கே
இன்று நடைபெற்ற சென்னை மற்றும் பஞ்சாப் அணிக்கு இடையிலான போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி மிக அபாரமாக வெற்றி பெற்றது
 
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் மட்டுமே எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்னர் களத்தில் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18.5 ஓவரில் 154 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
 
ருத்ராஜ் கெய்க்வாட் இன்றும் அரைசதம் அடித்தார் என்பதும், அவர் 62 ரன்கள் எடுத்தார் என்பதும் இதில் 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த மூன்று போட்டிகளிலும் ருத்ராஜ் கெய்க்வாட் அரைசதம் அடித்தார் என்பதும் மூன்று போட்டிகளிலும் ஆட்டநாயகனாக தேர்வு பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இம்ரான்கானுக்காகக் குரல் கொடுத்த கபில்தேவ், கவாஸ்கர்: பாகிஸ்தான் அரசுக்கு உருக்கமான வேண்டுகோள்!

இன்று நடைபெறும் ஜிம்பாவே -அயர்லாந்து போட்டி இந்தியாவுக்கு முக்கியமானதா? சேப்பாக்கம் ரசிகர்களுக்கு ஜாக்பாட்

ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இலங்கை: இலங்கையின் வெற்றிக்கு இந்தியா காரணமா? இது என்ன புதுசா இருக்குது..!

ஆஸ்திரேலியாவிற்கு அதிர்ச்சி கொடுத்த இலங்கை: டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறுமா ஆஸ்திரேலியா?

பாகிஸ்தான் படுதோல்வி.. மோசமான தோல்வியை பதிவு செய்த பரிதாபம்.. சூப்பர் 8 சுற்றுக்கு இந்தியா தகுதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments