Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துவங்கியது ஐபிஎல் முதல் போட்டி: விக்கெட்களை இழந்து தடுமாறும் ஆர்சிபி!

Webdunia
சனி, 23 மார்ச் 2019 (20:24 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 12 வது தொடர் இன்று சென்னையில் துவங்கியுள்ளது. இந்த போட்டி மே 2 வது வாரம் வரை நடைபெறுகிரது. முதல் போட்டியே சென்னையில் துவங்கியிருப்பது ரசிகர்கள் மத்தியில் குஷியை ஏற்படுத்தியுள்ளது. 
 
சென்னை சேப்பாக்கம் எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் சென்னை அணியும் பெங்களூரு அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். 
 
இதையடுத்து, பெங்களூரு அணி களமிறங்கி விளையாடி வருகிறது. இரு விக்கெட்டை இழந்து பெங்களூர் அணி தடுமாறி வருகிறது. 5 ஓவர் முடிவில் பெங்களூர் அணி 28 ரன்கள் எடுத்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments