ஜெய்ப்பூரிலும் எங்களோட தர்பார்தான்: ஹர்பஜன்சிங் டுவீட்

Webdunia
வெள்ளி, 12 ஏப்ரல் 2019 (08:13 IST)
நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டியில் சென்னை அணி கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து த்ரில் வெற்றி பெற்றது. தோனியின் ஆக்ரோஷமான ஆட்டம் இந்த போட்டியின் வெற்றிக்கு ஒரு காரணம்
 
இந்த நிலையில் ஒவ்வொரு போட்டிக்கு பின்னரும் தனது டுவிட்டர் பக்கத்தில் ஆவேசமாக கருத்துக்களை பதிவு செய்யும் சென்னை அணியின் முக்கிய சுழற்பந்துவீச்சாளரான ஹர்பஜன்சிங், நேற்று முடிந்த விறுவிறுப்பான போட்டிக்கு பின்னரும் ஒரு அட்டகாசமான பதிவை போட்டுள்ளார். அதிலும் ரஜினி பட டைட்டிலான 'தர்பார்'ஐ அவர் தனது டுவிட்டில் இணைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் பதிவு செய்த டுவீட் இதுதான்:
 
நாங்க வந்தது வேணும்னா ஜெய்பூரா இருக்கலாம், ஆனா அங்கேயும் எங்களோட தர்பார் தான். ஏற்றிவிட்ட ஏணிய நாங்க மறந்ததுமில்ல, சிஎஸ்கே தூள் கிளப்பாத இடமுமில்ல. களத்துல மட்டும் தான் நாங்க மொறப்போம், நண்பா கொஞ்சம் வெளியில வந்துப்பாருங்க வெல்லந்தியா சிரிப்போம் என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவுக்கு ஆயிரக்கணக்கான லைக்ஸ்கள் குவிந்து வருகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிக்கெட் விளையாட்டையே இந்தியா அழித்துவிட்டது: பொறாமையில் பொசுங்கிய சோயப் அக்தர்

கோப்பையை 2 பேருக்கு சமர்ப்பித்த காம்பீர்.. தனக்கு ஆதரவாக இருந்த ஜெய்ஷாவுக்கும் நன்றி..!

சச்சின் கொடுத்த மனவலிமை தான் வெற்றிக்கு காரணம்: சஞ்சு சாம்சன்.. 'கில்லர் காம்போ'.. தோனி வாழ்த்து..!

என் காதலியால் தான் தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கிறது: ஹர்திக் பாண்டியா பேட்டி..!

ஒரே போட்டியில் 5 சாதனைகள் படைத்த இந்திய அணி... குவியும் வாழ்த்துக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments