Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங்!

Webdunia
சனி, 19 மே 2018 (15:42 IST)
பெங்களூரு அணிக்கு எதிரான வாழ்வா, சாவா போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.

 
 
ஐபிஎல் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் ரகானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்யவுள்ளது. அதன்படி பெங்களூரு அணி வீரர்கள் பவுலிங் செய்ய உள்ளனர்.
 
இந்த போட்டியில் அதிக ரன்ரேட் அடிப்படையில் வெற்றி பெறும் அணி பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இரு அணிகளுக்கும் இப்போட்டி வாழவா, சாவா ஆட்டமாகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விக்கெட் கீப்பிங்கில் இரட்டை சதம் அடித்த தோனி… புதிய சாதனை!

எனக்கு எதுக்கு ஆட்டநாயகன் விருது… அதுக்கு தகுதியானவர் அவர்தான் – தோனி ஓபன் டாக்!

தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி.. பொறுமையை சோதித்த ஷிவம் துபே.. தோனி அதிரடியால் சிஎஸ்கே வெற்றி..!

டாஸ் வென்ற தோனி, போட்டியையும் வென்று கொடுப்பாரா? ஆடும் 11 வீரர்களின் விவரங்கள்..!

சன் ரைசர்ஸ் அணி வீரர்கள் தங்கியிருந்த ஓட்டலில் தீ விபத்து.. வீரர்களுக்கு என்ன ஆச்சு?

அடுத்த கட்டுரையில்
Show comments