Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாழ்வா, சாவா போட்டியில் ராஜஸ்தான், பெங்களூரு!

Webdunia
சனி, 19 மே 2018 (12:53 IST)
ஐபிஎல் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் ரகானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன.
 
ஐபிஎல் போட்டியின் பிளே-ஆப் சுற்றுக்கு ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஏற்கெனவே தகுதி பெற்றன. அடுத்த இடத்தில் உள்ள கொல்கத்தா அணி, இன்று நடைபெறும் போட்டியில் ஐதராபாத் அணியை வெற்றி பெற்றால் பிளே-ஆப் சுற்றுக்கு சென்றுவிடும்.
 
இந்த புள்ளிப்பட்டியலில் கொல்கத்தா அணிக்கு அடுத்த இடத்தில் உள்ள ராஜஸ்தான், பெங்களூரு, பஞ்சாப், மும்பை ஆகிய அணிகள் 12 புள்ளிகளுடன் உள்ளன. இதில் எந்த அணி வெற்றி பெற்று பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் என்று ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து உள்ளனர்.
 
இந்நிலையில், ராஜஸ்தான், பெங்களூரு அணிகள் இன்று மோதுகின்றன. இந்த போட்டியில் அதிக ரன்ரேட் அடிப்படையில் வெற்றி பெறும் அணி பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிராட்மேனின் 90 ஆண்டு கால சாதனையை முறியடிக்க வாய்ப்பு.. கில் சாதனை செய்வாரா?

ஐசிசி தரவரிசை: பதினேழேப் போட்டிகளில் உச்சம் தொட்ட அபிஷேக் ஷர்மா!

ஐந்தாவது டெஸ்ட்டில் பும்ரா இருப்பாரா?... ஷுப்மன் கில் கொடுத்த அப்டேட்!

உலக லெஜண்ட் சாம்பியன்ஷிப்… விளையாட மறுத்த இந்தியா… நேரடியாக இறுதிப் போட்டிக்கு செல்லும் பாகிஸ்தான்!

ஐந்தாவது டெஸ்ட் போட்டி… இங்கிலாந்து அதிரடி மாற்றங்கள்… பென் ஸ்டோக்ஸ் விலகல்!

அடுத்த கட்டுரையில்
Show comments