Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாழ்வா, சாவா போட்டியில் ராஜஸ்தான், பெங்களூரு!

Webdunia
சனி, 19 மே 2018 (12:53 IST)
ஐபிஎல் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் ரகானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன.
 
ஐபிஎல் போட்டியின் பிளே-ஆப் சுற்றுக்கு ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஏற்கெனவே தகுதி பெற்றன. அடுத்த இடத்தில் உள்ள கொல்கத்தா அணி, இன்று நடைபெறும் போட்டியில் ஐதராபாத் அணியை வெற்றி பெற்றால் பிளே-ஆப் சுற்றுக்கு சென்றுவிடும்.
 
இந்த புள்ளிப்பட்டியலில் கொல்கத்தா அணிக்கு அடுத்த இடத்தில் உள்ள ராஜஸ்தான், பெங்களூரு, பஞ்சாப், மும்பை ஆகிய அணிகள் 12 புள்ளிகளுடன் உள்ளன. இதில் எந்த அணி வெற்றி பெற்று பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் என்று ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து உள்ளனர்.
 
இந்நிலையில், ராஜஸ்தான், பெங்களூரு அணிகள் இன்று மோதுகின்றன. இந்த போட்டியில் அதிக ரன்ரேட் அடிப்படையில் வெற்றி பெறும் அணி பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments