இந்த நாட்களில் முடிவெட்டுவது துரதிஷ்டமானது!

Webdunia
வியாழன், 16 மார்ச் 2023 (23:36 IST)
ஆன்மிகத்தில் சில நல்ல விஷயங்கள் ஆண்டாண்டு காலமாக நடைமுறையில் இருந்து வருகிறது. இதைப் பல ஆண்டுகளாகப் பக்தர்களும் கடைப்பிடித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஆன்மீகத்தில் கூறப்படும் தகவல்களை இன்றும் மூத்தோரும் பெரியோரும் கடைப்பிடித்து வருகின்றனர். ஆனால், சிறியோர்களுக்கு அதன் அருமை தெரியவில்லை.

அதன்படி, வீட்டில் சில நாட்கள் நகங்கள் மற்றும் முடிகளை வெட்டுவது தடைசெய்யப்பட்டுள்ளது.

இதையும் மீறீச் செய்தால் அது வீட்டில் கஷ்டம் கொடுக்கும் என்று நம்பப்படுகிறறது. சிறப்பாக சந்தர்ப்பங்களில் முடி வெட்டக்கூடாது. மாலையில் நகம் வெட்டக்கூடாது. இப்படிச் செய்வதால் கடவுள் அவமதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

திங்கட்கிழமை, செவ்வாய்க்கிழமை, புதன் கிழமை, வியாழக்கிழமை, சனிக்கிழமை , ஞாயிற்றுக்கிழமைகளில்  முடிவெட்டுவதும் நகம் வெட்டுவதும் கூடாது.

வெள்ளிக்கிழமை அன்று துர்காதேவியின் நாள், இந்த  நாளில் முடி மற்றும்  நகம் வெட்டிக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈஷா மஹாசிவராத்திரி!.. ஆதியோகி ரத யாத்திரை !.. திருநெல்வேலிக்கு 23-ஆம் தேதி வருகை ..

ஈஷா மஹாசிவராத்திரி!.. வேலூருக்கு வரும் ஆதியோகி ரத யாத்திரை !...

ஏப்ரல் மாதம் திருப்பதி கோவிலுக்கு போறீங்களா?!.. டோக்கன் மற்றும் தங்கும் அறைகள் விபரம்!..

தை அமாவசையில் முன்னோருக்கு சமர்ப்பணம்!.. ராமேஸ்வரத்தில் குவிந்த மக்கள்!..

தைப்பொங்கல் தினத்தில் களை கட்டும் திருச்செந்தூர் முருகன் கோவில்... குவிந்த பக்தர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments