Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிசேரியன் முறையில் குழந்தை பெற்றால் எத்தனை ஆண்டு இடைவெளி விட வேண்டும்?

Webdunia
வியாழன், 29 டிசம்பர் 2022 (21:47 IST)
சிசேரியன் முறையில் குழந்தை பெற்றுக் கொள்வது என்பது இப்போது சர்வசாதாரணமாக நடைபெற்று வருகிறது.
 
நார்மல் டெலிவரி என்றால் ஒரு பெண் அடுத்த ஆண்டே அடுத்த குழந்தை பெற்றுக் கொள்ளலாம். ஆனால் சிசேரியன் முறையில் குழந்தை பிறந்தால் இரண்டிலிருந்து நான்கு வருடங்கள் இடைவெளி தேவை என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்
 
சிசேரியனுக்கு பின் குழந்தையை எடுத்த கையோடு கருத்தடை அறுவை சிகிச்சை கொள்வது நல்லது என்றும் இல்லை என்றால் இரண்டாவது குழந்தையையும் சிசேரியன் மூலமே பிறக்க வேண்டி இருக்கும் என்பதால் மறுபடியும் வயிற்றை கிழிக்க வேண்டி வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தினமும் சிக்கன் சாப்பிட்டால் உடலுக்கு ஏற்படும் பிரச்சனைகள்: மருத்துவர்கள் எச்சரிக்கை..!

உணவில் வெண்ணெய் சேர்ப்பது உயிருக்கு ஆபத்தை உருவாக்குமா? அதிர்ச்சி தகவல்..!

திடீரென விக்கல் வந்தால் அதை நிறுத்துவது எப்படி?

உடற்பயிற்சி வெறும் வயிற்றில் செய்வது நல்லதா? ஆபத்தா?

குழந்தைகளுக்கு அவசியம் கொடுக்க வேண்டிய ஊட்டச்சத்து உணவுகள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments